“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!
புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால்7 ½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. ‘நன்றிதமு சனிகவச நாள்தோறும் அன்பினொடு நவின்று போற்றில்...
View Articleமே மாத ராசி பலனை வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்
ஓம் நமோ நாராயணாய.ஸ்வஸ்திக் டிவி.காம் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. காரணம் நாம் இப்பொழுது ஒவ்வொரு மாதத்திற்குமான பலாபலன்களைப் பார்க்கப் போகிறோம்.இப்பொழுது மே மாதம் 1ம் தேதி முதல்...
View Articleதீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரணி தீப தரிசனத்தின் சிறப்பு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான ஜோதியே எல்லாவற்றுக்கும் மூலமாகும்.தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரஞ்சோதியை தரிசிப்பதே பரணி தீப தரிசனமாகும். ஏகன் அனேகனாக அருள்புரிகிறார் எனும் தத்துவத்தை...
View Articleபிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும் அதன் பயன்களும்:
பிரதோஷம் என்பது சிவனுக்குரிய நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும்.இந்தப் பிரதோஷமானது மாதம் இருமுறை அதாவது வளர்பிறையில் ஒரு முறையும்,தேய் பிறையில் ஒருமுறையும் வரும்.அப்படி வரும் 15 நாட்களில்...
View Articleஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு மாபெரும்...
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மற்றும் ப்ரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நலமுடன் வாழ சிறப்பு அபிஷேகத்துடன் மாபெரும்...
View Articleதொலைந்த பொருளையும் தொலைந்தவர்களையும் மீட்டுத்தரும் திருவழுந்தூர் பெருமான்
திருவழுந்தூர் என்னும் இந்த புண்ணிய ஸ்தலம், மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கு அழுந்தூர், கிருஷ்ணாரண்யம் என மற்ற பெயர்களும் உண்டு.பொதுவாக...
View Articleசிவராத்திரி உருவானது எப்படி?
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ஐவகை சிவராத்திரிகள்: சிவராத்திரி எனப்படுவது...
View Articleஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் மாம்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வருபவர்களை வாவென்று அழைப்பதைப் போன்று,...
View Articleஅமானுஷ்யக் கனவுகளை போக்க நெட்டூரி பகவதி அம்மனை வேண்டுங்கள்
நாம் கனவு காண்பதும்,கனவில் நல்ல கனவு,கெட்ட கனவு என்று வருவதும் இயல்பே.சிலருக்கு தெய்வம் கனவில் வரும்.சிலருக்கு அமானுஷ்யக் கனவுகள் வரும். பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் வரும்.கனவில் மட்டுமல்ல,...
View Articleஜலத்தில் மறைந்திருந்து அருள் தரும் ஆத்திவரதர்!
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அத்தி இக்கோயிலில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அத்தி வரதர் மற்றும் தங்க பல்லியும். இங்கு...
View Articleபோகர் பிரதிஷ்டித்த முருகன்
முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். இந்த கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற...
View Articleஅட்சய திரிதியை தோன்றியது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திரிதியை “அட்சய திரிதியை” என்று அழைக்கிறார்கள்.”அட்சயம்” என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம்.அப்படியாக அட்சய திரிதியை அன்று நாம் என்ன பொருள்...
View Article”இடுக்கண் தீர்க்கும்” இருக்கன்குடி மாரி அம்மன்
மதுரை அருகிலுள்ள சதுரகிரிமலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்மனின் தரிசனம் வேண்டிதவமிருந்தார். அப்போது அசிரீரி ஒலித்து. சித்தரே ! அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா”...
View Articleஅம்பலப் புழை கண்ணன் கேட்ட அரிசி பால் பாயசம்
நினைத்த மாத்திரத்தில் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது. அப்படி தரிசித்தவரும் இருந்தார்.வாருங்கள் அவரைப் பற்றி பார்ப்போம். 17 ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த வில்வ மங்களம்...
View Articleமஹா பெரியவாளின் 3 கட்டளைகள். பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய...
தினமும் 3 வேளை சந்தியா வந்தனம் செய். சஹஸ்ர காயத்ரி ஜபம் செய். ஏகாதசி உபவாசம் இரு. I. சந்தியா வந்தனம்: தினமும் 3 வேளை கண்டிப்பாக சந்தியா வந்தனம் செய்யவேண்டும். விட்டுப்போனதை கணக்கில் வைத்துக்கொண்டு...
View Articleதீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக்...
சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள்,...
View Articleஅகத்தியர் பூஜித்த சென்றாய பெருமாள்
அகத்தியர் என்றால் நம் நினைவுக்கு வருவது மற்றும் வரவேண்டியது சிவன் தான். ஏனென்றால் அகத்தியர் சிவனின் பக்தர்.அப்படி அவர் வழிபட்ட சிவாலயங்கள் பல உண்டு என்றாலும் அவர் பூஜித்த பெருமாள் கோவில்கள் அபூர்வம்...
View Articleஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்த ராமானுஜர்
ஸ்ரீ ராமானுஜர் ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்திற்கும்,மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்.இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர்...
View Articleபாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி பஞ்சலிங்கஈஸ்வரர்
கோயம்பத்தூர் அடுத்துள்ள தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ‘பஞ்சலிங்கங்களையும் தரிசனம் செய்தால் பாவம் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை”இஷா தியான...
View Articleமுனிவர் வேடத்தில் “சித்தரை வரவேற்ற” சிவபெருமான் !
“புல்லாகி, பூடாய், புழுவாய் மரமாகி பறவையாய் பாம்பாய் பல்விருகமாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி, முனிவராய்,தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்...
View Article