தோசத்தால் வரும் துன்பங்கள் குறைத்து நன்மை பெற வேண்டுமா?
தோசத்தால் வரும் துன்பங்கள் குறைத்து நன்மை பெற வேண்டுமா? குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும்...
View Articleதிருமணமாகாத பெண்கள் திருமணமாக -வால் வழிபாடு!
அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா? சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர். அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனைத் தரிசிக்கும் போது, அனுமனின் வாலில்...
View Articleபாவங்களைப் போக்கும் மலை வேங்கட மலை!
பாவங்களைப் போக்கும் வேங்கட மலை! திருப்பதி மலையில் வாழும் வெங்கடாசலபதி ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் Lord venkateshwara ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல...
View Articleஅஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு!
இன்று *தேய்பிறைஅஷ்டமி(17.06.17)சனிகிழமை! அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு! பைரவர் ஒரு கண்ணோட்டம். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு...
View Articleஏழு ஜென்ம பாவம் விலக –சிவமூலிகைகளின் சிகரம்
ஏழு ஜென்ம பாவம் விலக – சிவமூலிகைகளின் சிகரம் வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.வில்வத்தில் பல வகைகள் உள்ளன...
View Articleஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர!
ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர! கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்? முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை: சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல...
View Articleஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்
வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சப்தஸதி பாராயணத்துடன் சகஸ்ரசண்டி மகாயாகம். இராகுகேது பெயர்ச்சி, ஆடிவெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு 26.07.2017 முதல் 30.07.2017 வரை ஐந்து நாட்கள்...
View Articleவேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்!
வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம் ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம் ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம் ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம் காமகோடீம் அஹம் வந்தே...
View Articleகர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விலக வேண்டுமா?
கர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விளக்க வேண்டுமா? விதியை வெல்லும் சூட்சமம் மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை 1)சஞ்சித கர்மம் 2)பிராப்த கர்மம் 3)ஆகாமிய...
View Articleபஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட!!!
ஸ்ரீ ருத்ரம் பரமேஸ்வரனை துதிக்கும் மிகமிக உயர்ந்த மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் நமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல பாழடைந்த சிவாலயங்களில்...
View Article